சர்வதேச நிதி உடன்படிக்கைகள் தொடர்பான உலகளாவிய தலைவர்களின் உச்சிமாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

புதிய சர்வதேச நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு இம்மாதம் 22, 23ம் திகதிகளில் பிரான்சில் நடைபெறவுள்ளது.

குறித்த மாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Share.
Exit mobile version