கதிர்காமத்துக்கான பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்

இச்சம்பவம் இன்று மாலை கதிா்காமத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிங்துண பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது

உயிரிழந்தவரின் சடலத்தை மீட்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிசார் லிங்துண (மூன்று கிணறு) பிரதேசத்துக்கு விரைந்துள்ளனர்.

Share.
Exit mobile version