சப்ரகமுவ மாகாணத்திற்கான புதிய ஆளுநராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Share.
Exit mobile version