நேற்று இரவு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதன் பின்னர் அம்பத்தலே எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

விலை மாற்றம் வருவதை அறிந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.

CPC அதிகாரிகள் இன்று காலை பொதுமக்களுக்கு பழைய விலையில் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த பழைய எரிபொருட்களை விற்பனை செய்ததாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version