சக மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சக மாணவர் ஒருவரை கிரிக்கெட் விக்கெட் ஸ்டம்புகளால் தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பரீட்சைகளுக்கு இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version