களுத்துறை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (08) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, புளத்சிங்கள, அகலவத்தை, மத்துகம மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

Share.
Exit mobile version