அலவத்துகொட கமநல சேவை நிலைய அதிகாரிகள் இருவர் , இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெற்பயிர் நிலத்திற்கு மீட்பு சான்றிதழ் வழங்க ஒரு இலட்சம் ரூபாவை பெற்றபோது இலஞ்சம் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

Share.
Exit mobile version