நாசகாரச் செயல் ஒன்றின் காரணமாக கொழும்பில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கொழும்பு-02 நவம் மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வௌிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்

கைது செய்யப்பட்டுள்ளவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

Share.
Exit mobile version