கருவாடு, நெத்தலி மற்றும் பழங்களின் இறக்குமதியில் கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் அளவை பரிசோதிப்பதை இன்று முதல் கட்டாயமாக்க சுகாதார அமைச்சகத்தின் உணவு ஆலோசனைக் குழு முடிவு செய்துள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில கருவாடு, நெத்தலி மற்றும் பழங்கள் போன்றவற்றில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் கலந்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version