ஜனாதிபதி ரணில் மற்றும் பொதுஜன பெரமுண கட்சி முக்கியஸ்தர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது

இன்று மாலை ஐந்து மணியளவில் குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தற்போதைய கெபினட் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் சிலர் மட்டுமன்றி பொதுஜன பெரமுணவின் முக்கிய தலைவர்கள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள அமைச்சரவை நியமனம் தொடர்பான முக்கிய விடயங்கள் இங்கு கலந்தாலோசிக்கப்படவுள்ளது.

Share.
Exit mobile version