இலங்கையில், வீதி விபத்துக்களினால் வருடாந்தம் ஆகக் குறைந்தது 2 ஆயிரத்து 900 பேர் மரணிப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், 7 ஆயிரத்து 700 பேரளவில் காயமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாளொன்று சுமார் 8 பேரளவில் வீதி விபத்துக்களினால் மரணிப்பதுடன், 22 பேரளவில் காயமடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவான வீதி விபத்துக்கள் பதிவாகுவதாகவும், வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மலித் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version