தெமட்டகொடை பிரதேசத்தில் இளம் ஜோடியொன்றை கடத்திச் சென்ற ஆறுபேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வௌிவராத நிலையில், பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version