கல்கிஸ்ஸை ஹோட்டல் உரிமையாளரான இளைஞரைக் கொலை செய்த கொலையாளி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

ரத்மலானை பிரதேசத்தில் பதுங்கியிருந்த நிலையில் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

250 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற பலாப்பழத்தை 50ரூபா குறைத்து 200 ரூபா விலைக்கு கேட்டதற்காக கடந்த 22ம் திகதி குறித்த ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version