கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்கவுக்கு ஜனாதிபதி புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version