புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய நான்கு மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதன் பிரகாரம் எதிர்வரும் 26ம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.

குறித்த நான்கு மாணவர்களும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில், எதிர்வரும் 29ம் திகதி பரீட்சை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version