சுமார் 3.5 கிலோ கிராம் தங்கம் (ரூ. 7.4 கோடி) பெறுமதியான தங்கம் மட்டுமன்றி
91 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளும் (பெறுமதி ரூ. 42 இலட்சம்) சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயற்சித்துள்ளதாக சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது

இதன் காரணமாக இன்று நண்பகல் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த தங்கத்தையும் கையடக்க தொலைபேசிகளையும் இங்கு காணலாம்.

Share.
Exit mobile version