பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தரித்த இராணுவ வீரர்களை களமிறக்குவதற்கான கட்டளையை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என சபா நாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Share.
Exit mobile version