ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றையதினம் (22) நாட்டை விட்டு பயணிக்கவுள்ளார்.

ஐந்து நாட்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி ரணில்மேற்கொள்ளவுள்ளார்.

அன்கு அவர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா. ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

Share.
Exit mobile version