பொரளை காதர் நானாவத்த பகுதியில் இன்று (21) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கூரிய ஆயுதங்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் காதர் நானா வத்தே மல்லிய என்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 8 வாள்கள், கத்திகள், போதைப்பொருட்கள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Exit mobile version