கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (19) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற முன்னாள் தவிசாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share.
Exit mobile version