எதிர்வரும் சர்வதேச நாணய நிதியத்தின் திருத்தங்களில் தமது வரிப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சாருதந்த இளங்கசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share.
Exit mobile version