மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் போதகர் ஜெரம் பெர்னாண்டோவை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி உயலட நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த போதகருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

பூஜ்ய எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version