ஏறாவூர் நகரில் ஐந்து நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ள நிலையில், இதன் மூலம் 20,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என ஐக்கிய ஆடை மன்றத்தின் பொதுச் செயலாளர் யோஹான் லாரன்ஸ் தெரிவித்தார்.

தையல் ஆடைகளுக்குத் தேவையான அனைத்து வகையான நூல்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகவும், புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் 2026ஆம் ஆண்டு நாட்டின் 30 வீத நூல் தேவை பூர்த்தி செய்யப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version