நொரோச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்தின் ஜெனரேட்டரின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து இன்று (22) மீண்டும் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக 260 மெகா வாட்ஸ் மொத்த கொள்ளளவு நாளை இரவுக்குள் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும். வரவிருக்கும் நாட்களில் மின்வெட்டு குறையும் என்று நம்புகிறோம்.

Share.
Exit mobile version