வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டிருந்த மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதான வீதி தற்போது போக்குவரத்துக்கு வழமைக்கு திரும்பியுள்ளது.

பரடுவ – கண்டாவளை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்த வீதியின் போக்குவரத்து தடைபட்டிருந்தது.

எவ்வாறாயினும், அக்குரஸ்ஸ – மாலிம்பட, அத்துரலிய பிரதேசங்களின் தாழ்நிலங்களில் இன்னும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

Share.
Exit mobile version