மஹியங்கனை மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் போலியான 5,000 ரூபாவை கண்டுபிடித்ததை அடுத்து, 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குக்கு 21,000 அபராதம் செலுத்தப்பட்டது. அதில் 5,000 போலி நாணயத்தால் இருப்பது கண்டறியப்பட்டது.

அபராதமாக செலுத்தப்பட்ட பணத்தில் போலி நாணயத்தாள் இருப்பது குறித்து நீதிமன்ற ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து,

39 வயதான சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (12) மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version