Royal Australian Air Force க்கு சொந்தமான KA350 King Air விமானத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் இறையாண்மையான வான் மற்றும் கடற்படை கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்குவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version