திருகோணமலையில் இருந்து கோதுமை மாவை ஏற்றிச் சென்ற புகையிரதம் மஹவ நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கிழக்குப் புகையிரத சேவைகள் சற்று தாமதமடையலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Exit mobile version