இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதானி குழுமத்திற்கு மாற்றியமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர்.

சங்க சந்திம அபேசிங்க மற்றும் பாண்டு ரங்க காரியவசம் ஆகியோரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சுற்றாடலை மாசுபடுத்தும் அதானி போன்ற நிறுவனத்திற்கு இலங்கையில் எரிசக்தி ஏகபோக உரிமையை வழங்குவது பொருளாதாரத்திற்கும் சிக்கலை ஏற்படுத்துவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share.
Exit mobile version