சில கிடங்குகளில் இருந்து சுங்க சரக்குகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

வார்ஃப் எழுத்தர்கள் பணிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையால் இவ்வாறு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version