முட்டை இறக்குமதி மற்றும் உள்ளுர் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்காக பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

முட்டை பண்ணை உரிமையாளர்கள் சங்கம், வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு, விவசாய அமைச்சு, கால்நடை இராஜாங்க அமைச்சு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் விவசாய கலந்துரையாடல் இடம்பெற்றது.

Share.
Exit mobile version