கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Exit mobile version