கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய பாடசாலையின் நீண்டகாலமாக நிலவிவந்த கணினிப் பற்றாக் குறையின் ஒரு பகுதியினை, அதிபர் அவர்களின் கோரிக்கை க்குஅமைவாகவும், பாடசாலையின் SDEC ன் முயற்சியினாலும் தற்பொழுது கட்டார் நாட்டில் வசிக்கும் நலன்விரும்பி ஒருவர் இரண்டு மேசைக் கணினிகளையும் ஒரு மடிகணினியையும் அனபளிப்புச் செய்துள்ளார்.

இவற்றை இன்று (2023.05.08) பாடசாலை அதிபரிடம் கையளிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

அத்தோடு இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாடசாலை சார்பாக அதிபர் அவர்கள் நன்றிகளையும்.பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version