மொரட்டுவை மற்றும் பாணந்துறை புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளமையால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் கடலோர ரயில் சேவை இன்று (09) காலை முதல் தாமதமாக செயல்படுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version