நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அதிகரித்து வரும் தொற்று நோய்களுக்கு மத்தியில் சிறுவர்களுக்கு முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது பெய்து வரும் கடும் மழையினால் தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்கமாறும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Share.
Exit mobile version