இலங்கை அதிபர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்க்கும் முகமாக நடத்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை அவர்கள் கல்வி அமைச்சில் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version