முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாட்டுக்கு இன்று (07) காலை சென்றுள்ளார்.

அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே-649 விமானத்தின் ஊடாக அவர், டுபாயிலிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குப் பயணித்துள்ளார்.

Share.
Exit mobile version