எமது நாடும் நாட்டுமக்களும் படும் அவஸ்தைகள் வேதனையை தருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் பொறுமையாகவும் நிதானத்துடனும் செயற்படுங்கள். அனைவருமே உச்சகட்ட மன அழுத்தத்தில் தான் உள்ளனர். ஆகவே பொதுநலத்துடன் செயற்படுங்கள்.
 
எமது தாய் நாட்டிற்காக பிரார்த்திப்போம். 🙏🏼🤲🏼🛐📿

Share.
Exit mobile version