இன்றும் நாளையும் நள்ளிரவு வரை கொழும்பு தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க அதன் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.

வெசாக்கை கொண்டாடும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கோபுரம் முழுவதுமாக ஒளிரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version