தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மட்டம் I மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் ஹாலி எல மற்றும் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தில் பத்தேகம மற்றும் யக்கலமுல்ல, கேகாலை மாவட்டத்தில் கேகாலை, மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல, மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட மற்றும் கொட்டபொல ஆகிய இடங்களுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share.
Exit mobile version