கொழும்பு பங்குச் சந்தை இன்று நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டுள்ளாதாக என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை வெசாக் பண்டிகை வருவதால் பங்குச் சந்தை ஊழியர்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Exit mobile version