மஹிந்த ராஜபக்ஷ தேசிய டெலி சினிமா பூங்காவை அரச-தனியார் பங்காளித்துவ முறையின் கீழ் நிர்வகிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

27.02.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share.
Exit mobile version