கொழும்பு துறைமுகத்தின் குறுக்கே செல்லும் அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த சிலர் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version