அரை சொகுசு பேருந்து சேவையை இரத்து செய்து, அந்த பேருந்துகளை வழக்கமான சேவையாக மாற்றினால், இரவு நேர நீண்ட தூர சேவைகளில் இருந்து விலகுவதாக ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.

அரை சொகுசு பேருந்து சேவையின் பதிவை இரத்து செய்ய போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அரை சொகுசு பேருந்து சேவைகள் நீண்ட தூர சேவையாக செயல்படுவதால், அதில் ஏற முடியாத நிலை இருப்பதாகவும் அந்த மையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்தார்.

Share.
Exit mobile version