தேசிய கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமாதாரிகளுக்கு மே 15 ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்கள் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version