புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால்
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வாய்மூல விடைக்கான கேள்விநேர நிறைவின் பின்னர் இந்தச் சட்டமூலம் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version