நாட்டில் நேற்றையதினம் (26 ) 7 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை நீண்ட நாட்களின் பின்னர் கடந்தவாரம் யாழில் நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version