மருதானை ரயில் நிலையத்தின் 08வது நடைமேடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது. மேலும், பயணிகள் இல்லாமல் பயணித்த புகையிரதம் தடம் புரண்டதாகவும் இதன் காரணமாக களனி வெலி பாதையில் புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.