கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலன்னாவ துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 மற்றும் சில பகுதிகளில் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Exit mobile version