அக்குரணை பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என 119 பொலிஸ்அவசர இலக்கத்திற்கு தவறான தகவலை வழங்கிய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை ஹரிஸ்பத்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.